துடியலூர் ரயில் நிலையத்தில் சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை உடன் இணைந்து இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் சிறுதுளி அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.


கோவை: சிறுதுளி அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மார்ச் 2, 2024 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு துடியலூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்களுடன் நல்ல சூழலை உருவாக்கி வரும் ஐந்தாயிரம் மரங்கள் தவிர, சொட்டு நீர் பாசன முறை மற்றும் நடுத்தர கால பராமரிப்பு திட்டத்துடன் 6500 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

தெற்கு ரயில்வே, HCL அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, சென்னை. உடன் இணைந்து இந்த இரண்டாம் கட்ட காடு வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது.



காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 6500 மரக்கன்றுகளை நடுவதற்கு கோவையைச் சேர்ந்த மாணவர்களுடன், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தூய்மையான மற்றும் பசுமையான கோயம்புத்தூரை உருவாக்க பங்களிக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிறுதுளி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...