பிளிச்சி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைத்தார்.

காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ.4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை, காரமடை மேற்கு ஒன்றியம் பிளிச்சி ஊராட்சியில் ரூ.30.89 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம், கீழ்நிலைத்தொட்டி, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி எம்.பி. ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



மேலும், கோவை, காரமடை கிழக்கு ஒன்றியம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூ.80,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.



இதேபோல கோவை காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சி, சௌடேஸ்வரி நகரில் ரூ. 4,90,000 மதிப்பீட்டில் புதிய போர்வெல் அமைத்து மின் மோட்டார் பம்செட் பொருத்தி குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (ஜன.30) தொடங்கி வைத்தார்.

உடன் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...