தாராபுரம் நகராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் மதிப்பில் 9 புதிய வண்டி

குப்பைகளை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி மேலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். பொறியாளர் செண்பக வடிவம் முன்னிலை வைத்தார். அனைத்து நகர மன்ற கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சுகாதார பிரிவு முன்கள பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு சான்றிதழ்களை நகர மன்ற தலைவர் வழங்கினார். தொடர்ந்து குப்பை குளங்களை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க 18 லட்சம் செலவில் நகராட்சியால் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...