கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் பெரியகுளத்தில் களப்பணி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று பெரியகுளம் வாட்டர் வாரியர் மியாவாக்கி அடர்வனத்தில் களைச் செடிகளை அகற்றும் பணி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் (21.1.2024) அன்று பேரூர் பெரியகுளம் வாட்டர் வாரியர் மியாவாக்கி அடர்வனத்தில் களைச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.



இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று களைச் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். இது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 323-வது வார தொடர் களப்பணி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...