உடுமலையில் ஓபிஸ் அணி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் நடைபெற்ற நிழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு ஓபிஸ் அணி அதிமுக சார்பில் நகர செயலாளர் சற்குணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள், மாவட்ட அவை தலைவர் வெங்கீடுபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், உடுமலை நகர பொருளாளர் லயன் நடராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜ் பிரகாஷ், உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஆயில் நடராஜ், நகர நிர்வாகிகள் அமனுல்லா, கருப்புசாமி, பெதவை நடராஜ்,பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...