திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் 20வது ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் பினலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மக்கள் நல மன்றத்தின் சார்பில் இருபதாம் ஆண்டு மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.



இரண்டாம் நாளான திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் திருப்பூரில் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு மக்கள் நல மன்றத்தின் சார்பில் நடைபெற்று வரும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் அப்பகுதியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...