தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மலர் தூவி மரியாதை

அண்ணாசிலை அருகில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அணி சார்பில் அண்ணாசிலை அருகில் எம்ஜிஆர் அவர்கள் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

காமராஜ் தலைமையில், நகர செயலாளர் ஜவகர் முன்னிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் அவைத்தலைவர் வே‌.தண்டபாணி, நகர துணை செயலாளர் பூபதி, நகர பொருளாளர் நாகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம், மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், வார்டு செயலாளர்கள் கோட்டை குமார், கத்தி சுரேஷ், ஜீவா செல்வம், நகர அம்மா பேரவை செயலாளர் ஜெ.மகேஸ்வரன், நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், லோகநாதன், ஆர்.குட்டி, காளிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி சுஜித்குமார், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாவாமைதீன், பேரூர் கழக செயலாளர் சீரைசெல்வம், எல்ஐசி சரவணன், ஜமால், முகமது அலி ஜின்னா ஆகியோர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...