கோவை சங்கனூரில் ரேஷன் கடை திடீரென மூடியதால் பொங்கல் பொருட்களை பெற முடியாமல் மக்கள் வருத்தம்

கோவை சங்கனூரில் உள்ள ஒரு ரேஷன் கடை திடீரென மூடியதால், மூன்று மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்காமல் விட்டது காரணமாக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அரசின் பொங்கல் பொருட்கள் வினியோக திட்டத்திற்காக தங்கள் பகுதியில் உள்ள உணவுப் பொருள் கடைக்கு மக்கள் சென்று பொருட்களை பெற்றுகொண்டனர்.



அவ்வாரு சங்கனூர் ரேஷன் கடை மூன்று மணி நேரம் காத்திருந்தும், கடை அதிகாரி திடீரென கடையை மூடி நேரம் முடிந்துவிட்டதாக கூறினார். வரிசையில் நின்ற சில மக்கள் மட்டுமே இருந்தனர், ஆனாலும் அவர்களுக்கும் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது.



மூடும் முன் அறிவிப்பை வெளியிடாமலும், கடையின் வேலை நேரத்தை பலகையில் எழுதாமலும் இருந்தனர். இதனால் பல வேலையை விட்டு மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.



பின்னர் கடையில் வேலை செய்த நபரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...