கோவையில் மயில் குஞ்சை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த டீக்கடை ஊழியர்

பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள டீக்கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இன்று காலை பெண் மயில் ஒன்று தனது சேயுடன் உலா வந்தது. அப்போது மயில் குஞ்சை அப்பகுதியில் உலா வந்த பருந்து ஒன்று தூக்கிச் செல்ல முயன்றது. இதனை பார்த்த தாய் மயில் உடனடியாக பாய்ந்து தனது குட்டியை தூக்கிச் செல்ல முயன்ற பருந்தை விரட்டி அடித்தது.



இதனிடையே பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள தேனீர் கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.



பின் அந்த மயில் குஞ்சை வளர்த்து வனப்பகுதியில் விடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...