வால்பாறையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.


கோவை: தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் தொழிற்சங்கங்கத்தினர் தெரிவித்த நிலையில் இன்று கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.



வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி காலையில் வெளியூர் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி செல்வதற்கும் பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து பணிமனை முன்பு அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...