சபரிமலை போகவே பயமா இருக்கு - ஐயப்ப பக்தர்கள் அச்சம்

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் பாதுகாப்பு இல்லாததால் பயம் அடைந்துள்ளனர்.


Coimbatore: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த ஆண்டு, அதிகமான கூட்டம் மற்றும் நெரிசலால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியில் இருமுடி கட்டு நிகழ்ச்சியில், பல ஆண்டுகளாக சபரிமலை சென்று வரும் பக்தர்கள் இந்த ஆண்டு உள்ளூர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்கு காரணம் நீண்ட கால காத்திருப்பு, பாதுகாப்பு இல்லாதது, உணவு மற்றும் நீர் போன்ற வசதிகள் குறைபாடு ஆகும். தமிழக அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...