நஞ்சியம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற ஆண் மான் பலி

ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு கூட்டம், கூட்டமாக சாலையை கடக்க முயலும் மான்கள் சில சமயங்களில் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நஞ்சியம்பாளையம். ஊதியூர் மலைப்பகுதியில் காடுகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஊதியூர் மலையில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு மான்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வந்து கொண்டுள்ளது.



மேலும் தற்போது தாராபுரம் அருகில் நஞ்சியம்பாளையம் என்ற இடத்தில் தண்ணீர் தேவைக்காகவும், உணவு தேவைக்காகவும் காடுகளில் மேய்ந்து கொண்டு இருந்த மான்கள் சாலையை கடக்கும் போது, மூன்று மான்களில் ஒரு மான் மட்டும் எதிர்பாராதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூறுகையில் இந்த பலியான மானுக்கு இரண்டு வயது இருக்கும், எனவும் இது ஆன் மான் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...