கோவையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு பயிற்சி முடிந்த இரண்டாம் நிலை காவலர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர். பின்னர் பயிற்சியின் போது சிறந்த செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த 7 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்த காவலர்கள் 184 பேர், கடந்த ஒரு மாதமாக காவல் நிலையங்களில் பணி பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், முழுமையாக பயிற்சி நிறைவடைந்தது.



இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் பயிற்சி நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.



இதில் பயிற்சி காவலர்களின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.



இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு அணி வகுப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பயிற்சியின் போது சிறந்த செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...