பயிர் சாகுபடியில் சவால்கள் அதிகம் - கோவை வேளாண் பல்கலைக்கழக தகவல்

பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு தான். இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.


கோவை: வேளாண் பயிர்களில் முக்கியத்துவம் பெருவதில் தோட்டக்கலை பயிர் உள்ளது. கிட்டதட்ட தமிழகத்தில் மட்டும் 15,88163 ஹெட்டர் பரப்பளவில் சாகுபடி நடக்கிறது.



இதில் பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அமெரிக்க, நெதர்லாந்து உட்பட சர்வதேச அளவில் 400 விஞ்ஞானிகள், 20 தோட்டக்கலை வல்லுனர் கலந்து கொண்டு பரிந்துரைகளை எடுத்து வைக்க உள்ளனர். இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் கீதா லட்சுமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தோட்டக்கலை அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் சங்கம் இணைந்து சர்வதேச அளவிலான கருத்தரங்கு (ஜன.4) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...