கோவையில் இன்று ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியில் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் இன்று மட்டும் 621 கடைகளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது. இதில் கிழக்கு மண்டலத்தில் 46 +கிலோ, மேற்கில் 16+, வடக்கில் 24+, தெற்கில் 20+ மற்றும் மத்திய மண்டலத்தில் 63+ கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து மண்டலங்களிலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.1,28,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...