கோவையில் பல்வேறு திட்ட பணிகளுக்கான திறப்பு விழா - ஆட்சியர், மேயர், ஆணையாளர் பங்கேற்பு

ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8-க்குட்பட்ட காளப்பட்டியில் மாநகராட்சி மற்றும் வேல்முருகன் என்டர்பிரைசஸ் ஆகியோர் இணைந்து ரூ.33.40 இலட்சம் மதிப்பீட்டில், டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, சமையலறை, அங்காடி அறை, தோட்டம், குடிநீர் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி , மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தனர்.



உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், உதவி ஆணையர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...