கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக வால்பாறை ஜே.பாஸ்கர் நியமனம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட வால்பாறை ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட திமுக வார்த்தக அணி துணை அமைப்பாளருமான ஜே.பாஸ்கர் என்கிற ஜே.பி.ஆர். கோவை மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜே.பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது என்னை கோவை தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக நியமித்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த கழக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அண்ணியூர் சிவாவுக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோருக்கும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்கிற சுதாகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஜே. பாஸ்கருக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வால்பாறை நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நகர வியாபாரிகள் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...