தேசிய ஐவர் கால்பந்து போட்டி - வரும் ஜூன் 24ஆம் தேதி நடக்கிறது!

கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதில் பங்கேற்க உள்ள அணிகள் வரும் 21ஆம் தேதிக்குள் 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை:  தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் வரும். ஜூன், 24ம் தேதி தேசிய அள விலான ஐவர் கால்பந்து போட்டி நவக்கரை 'டர்ப் டென் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வரும் 21ஆம் தேதிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன. 

இதில் பங்கேற்க விரும்பும் அணியினர், 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...