தேசிய ஐவர் கால்பந்து போட்டி - வரும் ஜூன் 24ஆம் தேதி நடக்கிறது!

கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதில் பங்கேற்க உள்ள அணிகள் வரும் 21ஆம் தேதிக்குள் 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை:  தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் வரும். ஜூன், 24ம் தேதி தேசிய அள விலான ஐவர் கால்பந்து போட்டி நவக்கரை 'டர்ப் டென் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வரும் 21ஆம் தேதிகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன. 

இதில் பங்கேற்க விரும்பும் அணியினர், 9786371530 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...