கோவையில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ நாளை பூமி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: உக்கடத்தில் பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏப்ரல்‌ 22ஆம்‌ நாள்‌ பூமி தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ கட்டிடக்கலைஞா்களுடன்‌ இணைந்து உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பிளாஸ்டிக்‌ நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌, மனித இயற்கை இணைப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்‌ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அலை என்பது மாற்றம்‌ மற்றும்‌ வாழ்க்கை சுழற்சிகளின்‌ வெளிப்பாடு ஆகும்‌.

கோயம்புத்தூர்‌ மலையடிவாரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக்‌ பாட்டில்கள்‌ வாயிலாக நமது இயற்கை வளத்தை பிளாஸ்டிக்‌ அழிவுத் தாக்கத்தை பிரதிபலிக்கும்‌ வகையில்‌ அலை வடிவம்‌ வாயிலாக பிரதிபலிக்கின்றன. மலையடிவாரங்கள்‌ மற்றும்‌ வனப்பகுதிகளிலிருந்து டன்‌ கணக்கில்‌ பிளாஸ்டிக்‌ சேகரிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மனிதனால்‌ உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்‌ வாயிலாக நடைபெறும்‌ இந்த இயற்கை நிகழ்வில்‌ நமக்கும்‌ இயற்கைக்கும்‌ இடையே உள்ள தொடா்பை பிரதிநிதித்துவப்படுத்தவும்‌, சக வாழ்வின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும்‌ பயன்படுத்தப்படுகிறது.

கலை அதன்‌ வழியில்‌ திரவமாக பார்வையாளர்கள்‌ தங்களை தனித்துவமான கலையுடன்‌, வழிகள்‌ மற்றும்‌ விளக்கங்களுடன்‌ இணைக்க அனுமதிக்கின்றது. அனைவருக்கும்‌ எனது இனிய பூமி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...