கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை பூமி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் கட்டிடக்கலைஞா்களுடன் இணைந்து உக்கடம் பெரியகுளத்தில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித இயற்கை இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை: உக்கடத்தில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித இயற்கை இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் கட்டிடக்கலைஞா்களுடன் இணைந்து உக்கடம் பெரியகுளத்தில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித இயற்கை இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அலை என்பது மாற்றம் மற்றும் வாழ்க்கை சுழற்சிகளின் வெளிப்பாடு ஆகும்.
கோயம்புத்தூர் மலையடிவாரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக் பாட்டில்கள் வாயிலாக நமது இயற்கை வளத்தை பிளாஸ்டிக் அழிவுத் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அலை வடிவம் வாயிலாக பிரதிபலிக்கின்றன. மலையடிவாரங்கள் மற்றும் வனப்பகுதிகளிலிருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் வாயிலாக நடைபெறும் இந்த இயற்கை நிகழ்வில் நமக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடா்பை பிரதிநிதித்துவப்படுத்தவும், சக வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
கலை அதன் வழியில் திரவமாக பார்வையாளர்கள் தங்களை தனித்துவமான கலையுடன், வழிகள் மற்றும் விளக்கங்களுடன் இணைக்க அனுமதிக்கின்றது. அனைவருக்கும் எனது இனிய பூமி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் கட்டிடக்கலைஞா்களுடன் இணைந்து உக்கடம் பெரியகுளத்தில் பிளாஸ்டிக் நுகர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனித இயற்கை இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அலை என்பது மாற்றம் மற்றும் வாழ்க்கை சுழற்சிகளின் வெளிப்பாடு ஆகும்.
கோயம்புத்தூர் மலையடிவாரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு பிளாஸ்டிக் பாட்டில்கள் வாயிலாக நமது இயற்கை வளத்தை பிளாஸ்டிக் அழிவுத் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அலை வடிவம் வாயிலாக பிரதிபலிக்கின்றன. மலையடிவாரங்கள் மற்றும் வனப்பகுதிகளிலிருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் வாயிலாக நடைபெறும் இந்த இயற்கை நிகழ்வில் நமக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடா்பை பிரதிநிதித்துவப்படுத்தவும், சக வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
கலை அதன் வழியில் திரவமாக பார்வையாளர்கள் தங்களை தனித்துவமான கலையுடன், வழிகள் மற்றும் விளக்கங்களுடன் இணைக்க அனுமதிக்கின்றது. அனைவருக்கும் எனது இனிய பூமி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.