பல்லடம் அடுத்த இடுவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயிலில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை மனமுருக வேண்டும் 2ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர்: பல்லடம் அடுத்த இடுவாய் அருகே அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் பாடி மனம் உருக வேண்டும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் மூலவர் சிலைக்கு முன்பு ஓம் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவாரம், திருவாசகம் பாடலை மனமுருக பாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.

இடுவம்பாளையத்தில் வசித்து வரும் முருக பாண்டியன் என்பவரது மகன் ஓம் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேவாரம் திருவாசகத்தில் இருந்து 74 பதிகங்களை பாடி அசத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவயதிலேயே இத்தகைய ஞாபக சக்தியோடும், பக்தியோடும் பாடும் சிறுவனின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் மூலவர் சிலைக்கு முன்பு ஓம் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவாரம், திருவாசகம் பாடலை மனமுருக பாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.
இடுவம்பாளையத்தில் வசித்து வரும் முருக பாண்டியன் என்பவரது மகன் ஓம் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேவாரம் திருவாசகத்தில் இருந்து 74 பதிகங்களை பாடி அசத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவயதிலேயே இத்தகைய ஞாபக சக்தியோடும், பக்தியோடும் பாடும் சிறுவனின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.