பல்லடம் அண்ணாமலையார் கோவிலில் மனமுருகி வேண்டும் சிறுவன் - வைரல் வீடியோ!

பல்லடம் அடுத்த இடுவாய் கிராமத்தில் உள்ள உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயிலில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை மனமுருக வேண்டும் 2ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த இடுவாய் அருகே அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் பாடி மனம் உருக வேண்டும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் உண்ணாமலை அம்பிகை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.



இங்கு எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் மூலவர் சிலைக்கு முன்பு ஓம் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவாரம், திருவாசகம் பாடலை மனமுருக பாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது.



இடுவம்பாளையத்தில் வசித்து வரும் முருக பாண்டியன் என்பவரது மகன் ஓம் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேவாரம் திருவாசகத்தில் இருந்து 74 பதிகங்களை பாடி அசத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவயதிலேயே இத்தகைய ஞாபக சக்தியோடும், பக்தியோடும் பாடும் சிறுவனின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...