திருப்பூர் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: தமிழகத்தில் சமீப காலமாக வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு சில வழக்கறிஞர்கள் கூலிபடைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.



எனவே, தமிழக வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய , தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...