ஆதரவற்றோர்களுடன் மகிழ்ச்சி உரையாடலில் ஈடுபட்ட கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்கள்

கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்களால் "உதவும் உள்ளங்கள்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் சில தொகைகளை திரட்டியுள்ளனர். 



அந்த தொகையினைக் கொண்டு இன்று கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பிலன் கீழ் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுடன் உணவு மற்றும் கலை நிகழ்ச்சி என அவர்களுடன் ஒருநாள் இருந்து  கலந்துரையாடி முதியவர்களுக்கு ஆதரவு கூறி மாணவர்கள் மகிழ்வித்தனர்.



இதுகுறித்து சுகுணா ரிப் வி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இது போன்ற பள்ளி மாணவர்கள் ஆதரவற்ற காப்பகத்திற்கு வருவதனால் அவர்களது வாழ்வில் பல அனுபவங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.

முதியவர்கள் மாணவர்கள் கலந்துரையாடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது தாய், தந்தை, முதியவர் என யாவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சிறுவயதிலேயே ஏற்படுத்த முடியும்" என தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, காப்பகத்தில் இருந்து விடைபெறும்போது மாணவர்கள் அனைவரும் தங்களது தாய், தந்தையரை கடைசிவரை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...