பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு

11.02.2017 வரும் சனிக்கிழமை அன்று தகுதி வாய்ந்த முதுகலை/ இளங்கலை/ இடைநிலை பழங்குடியினர் இன ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பழங்குடியினர் பள்ளிகளில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில் திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். 

மேலும், தேர்வினில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் காலை 8:00 மணிக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் (D.T.Ed/B.Ed/M.Ed)  சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடுப்ப அட்டை, ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றிருப்பின் அதன் சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு அட்டை போன்றவையின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்களுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...