பேரனை தேடி வ.உ.சி. மைதானத்திற்கு வந்து கதறிய மூதாட்டி


கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதை அறிந்த மூதாட்டி ஒருவர் தனது பேரன் போரட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அவரை பார்க்க வேண்டும் என்று வ.உ.சி. மைதானம் வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



இது குறித்து மூதாட்டி கூறுகையில், 'என் பெயர் ஜெயபாரதி (69), சூலூரை அடுத்த ராசிபாளையம் எனது சொந்த ஊர்.  எனது மகள் வழிப்பேரன் சந்தோஷ் குமார் (24). ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவரை பார்க்காமல் நான் வீட்டுக்கு திரும்பமாட்டேன்' என்றார்.



Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...