சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிவரும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் மக்கள் சேவை மையம்

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான நீலகிரியில் அமைந்துள்ள குன்னூருக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகைதருவர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சில உடைமைகளையும் தவறவிட்டுச் செல்வது அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.



இவ்வாறு மக்களால் தவறவிடப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடமே சேர்த்திடும் வகையில் குன்னூர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மக்கள் சேவை என ஒரு சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இச்சேவை மையத்தினர், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் சந்தை பகுதி, போட்ஹவுஸ், காட்சிமுனை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தவறவிட்டுச் செல்லும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விட்டுச் செல்லும் பொருட்களை வியாபாரிகள் சங்கத்தின் பொதுமக்கள் சேவை பிரிவில் ஒப்படைத்து விடுவர்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சந்தைப் பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு கூறப்படும். பின், அதனை தவறவிட்ட நபர் உரிய அடையாளம் மற்றும் ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச் செல்லலாம்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...