பல்குத்தும் குச்சியில் தேசிய தலைவரின் உருவத்தை வரைந்த சேலத்தின் இளைஞர், கோவையின் கலைஞர்!

கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் கலைஞர் தான் எஸ்.கமலக்கண்ணன். சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அங்கு தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.



பல்வேறு கலைத் திறமைகளை தன்னுள் வைத்துள்ள இவர் தற்போது பல்குத்தும் குச்சிகள் மூலம் கலைப்படைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

 

அதாவது, பல்குத்தும் குச்சிகளைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி ஆகியோரின் உருவச் சிலையை வரைந்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், தூய்மையான பாரதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இதனை நான் உருவாக்கியுள்ளேன். எனது இந்தச் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெரும் என எதிர்பார்க்கிறேன். 

எனது படைப்பில் தேசியக் கொடியின் மேற்பரப்பில் குழந்தைத் தொழிலாளர்கள், தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், மரங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு படங்களை வரைந்துள்ளேன்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...