கோவையில் வீடுகளில் சூரியஒளி மின்சாரம் அமைக்க மாநகராட்சி திட்டம்!


கோவை, கொடிசியா கூட்டரங்கில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி இணைந்து வீடுகளிலும் சூரியஒளி மின்சார மேற்கூரை தகடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாமை கூடுதல் தலைமை செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜூ முன்னிலை வகித்தார். இதில், கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் பொது மேலாளர்கள் இந்துமதி, பாலகிருஷ்ணன் மற்றும் சூரியஒளி மின்சார நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...