பான் கி மூனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருது: பிராங்கோயிஸ் ஹாலண்டே வழங்கினார்

உலகநாடுகள் அனைத்தையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வருவதற்காக போராடிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாவீரன் நெப்போலியனால் 1802-ம் ஆண்டு ‘லெஜியான் ஆப் ஹானர்’ விருது உருவாக்கப்பட்டது. ‘செவாலியே’ உள்பட 5 பிரிவுகளாக அளிக்கப்படும் இந்த விருது பிரான்ஸ் நாட்டின் மிகப்பெருமைக்குரிய விருதாக மதிக்கப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தியமைக்காக பான் கி மூனுக்கு இந்த உயரிய விருது அளிக்கப்படுவதாக இந்த விருதினை பான் கி மூனுக்கு வழங்கி பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே புகழாரம் சூட்டினார்.

இந்த விருதினை தனக்கு அளிப்பதன் மூலம் ஐக்கியநாடுகள் சபையை பிரான்ஸ் அரசு கவுரவப்படுத்தி உள்ளதாக பான் கி மூன் குறிப்பிட்டார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...