மொசாம்பிக்கில் ஆயில் டேங்கர் லாரி வெடித்து விபத்து :73 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசம்பிக் நாட்டில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் 73 பேர் பலியானதாக  தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள கப்ரிட்சாங் மாகாணத்தில் உள்ள பகுதியில் உள்ள மக்கள் லாரியில் இருந்து  பெட்ரோல் எடுப்பதற்காக மக்கள் கூடியிருந்த போது இந்த லாரி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 110 பேர் படுகாயமும் அடைந்தனர்.

பெட்ரோல் விற்பனை செய்யப்படும் போது ஆயில் டேங்கர் வெடித்துச்சிதறியதா? அல்லது அங்குள்ள கும்பலால் வெடிக்க வைக்கப்பட்டதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...