சைவ உணவில் கரப்பான் பூச்சி: ஏர் இந்தியா விமான சேவையின் நிலை?

ஐதராபாதிலிருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சைவ உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 ஐதராபாதிலிருந்து டெல்லி வழியாக அமெரிக்காவின் சிகாகோவுக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அதில் பயணித்த ராகுல் ரகுவன்சிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அதில் ஒரு கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
இதையடுத்து விமான ஊழியரிடம் முறையிட்ட ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்கப்பட்ட கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவை படம்பிடித்து பதிவேற்றியுள்ளார்.
 
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி தனஞ்செய் குமார் எங்கள் விமானத்தில் பயணித்த ராகுல் என்பவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து மிகவும் வருந்துகிறோம். இந்த தவறு குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...