குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியுடன் போஸ்ச் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழிநுட்ப கல்லூரியில் ஆட்டோமோடிவ் பொறியியல் துறை மாணவர்களுக்கு போஸ்ச் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ் மையம் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் போஸ்ச் நிறுவனமும் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் ஆர்.எஸ் குமார்  அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய கல்லூரி தலைவர் சங்கர் வானவராயர்; தொழிநுட்ப வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதற்கான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு ஏற்றவாறு, மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ரோபார்ட் போஸ்ச் தலைமை மையத்தின் துணைத் தலைவர் ஸ்ரீராம், பொது மேலாளர் அனில் பிரகாஷ், இன்பினான் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் டிவிசன் தலைமை அதிகாரி கிரிஷ் கமல், துறைத்தலைவர் வசந்தராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...