டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

கோவை: காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியில் நான்கு நாட்கள் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் “தொடர்முறை, சக்தி, எம்பெட்ட்டேட் சிஸ்டம்ஸ், ஒலிபரப்பு முறை” போன்றவை டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் உதவியோடு டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லுரியில் உள்ள டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் சென்டரில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.



இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டெப்ஸ்  நாலெட்ஜ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்கள் வி.எஸ். ரமேஷ் மற்றும் என். கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் துறை தலைவர் மற்றும் ஆய்வு இயக்குனர் டாக்டர் எஸ். சுரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே பொற்குமரன் உரையாற்றும் போது இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு திட்டங்கள் நோக்கில் மாணவர்களுக்கு வழிகாட்ட இன்னும் ஆசிரியர்கள் இக்கருத்தரங்கு கலந்து கொள்ள வலியுறுத்தினார்.




   
இக்கருத்தரங்கில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு கல்லுரிகளில் இருந்து கலந்து கொண்டனர். டாக்டர்.என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...