பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஓராண்டு நினைவுகூறும் வகையில் பலூன்களை பறக்கவிட்டு அஞ்சலி  செலுத்தப்பட்டது.

90 பேர் உயிரிழந்த வாட்டிகாலன் அரங்கில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டே, பிரதமர் மணு வாஸ், பாரீஸ் நகர மேயர்  இடால்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய மற்ற 7 இடங்களிலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரான்ஸ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...