அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்ற குறிவைக்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளி யேற்றப்படுவார்கள் என பிரசாரத்தின் போது டிரம்ப் தெரிவித்து இருந் தார்.

தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

“அமெரிக்காவில் ஆவணங்கள் எதுவும் இன்றி சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரிமினல்களாகவும் உள்ளனர். பலர் மீது கிரிமி னல் ரெக்கார்டுகள் உள்ளன.

கூலிப்படையினராகவும், போதை பொருள் விற்பனை யாளர்களாகவும் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் பேர் வரை உள்ளனர்.

பிரசாரத்தின் போது கூறிய வாக்குறுதிப்படி அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.அல்லது சிறையில் அடைக் கப்படுவார்கள்” என்றார். இந்த நடவடிக்கைகள் அவர் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றபின் நடை முறைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...