கோவையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு 200 போலீசார் பாதுகாப்பு.



ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சீருடை அணிவகுப்பு  ஊர்வலம் கோவையில் இன்று நடைபெறுகிறது.

கோவை சாஸ்திரி மைதானத்தில் 3:45 மணிக்கு துவங்கி ஆரோக்கியசாமிசாலை, தடாகம் ரோடு வழியாக சென்று மீண்டும் சாஸ்திரி மைதானம் வந்தடைகிறது.பின்னர் அங்கு பொது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  'இந்த ஊர்வலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்குபெற உள்ளனர்.  மேலும் இந்த நிகழ்ச்சியை காண  1500க்கும்  மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் திரளும் வாய்ப்பு உள்ளது. அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் இருக்க ஊர்வலம் நடக்கும் பகுதியில்  200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்று அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...