இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டோக்கியோ: மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடி இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய பிராந்தியத்தில் வளர்ச்சிக்கு ஜப்பானின் பங்களிப்பு அதிகமானது. மேலும் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை ஜப்பானியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவும் ஜப்பானும் உறுதியான வர்த்தகம் கொண்ட நட்பு நாடுகள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவின் எதிர்காலமாக இந்தியாவும் ஜப்பானும் விளங்கும் என்று டோக்கியோவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பான் தொழிலதிபர்களின் ஆலோசனைகளை ஏற்க இந்திய தயாராக உள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...