சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக அப்துல் ஹக்கீமுக்கு "சமாதான சிற்பி" விருது!

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ஹக்கீமுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலரான இவர், பல்வேறு மதத்தினரிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக "சமாதான சிற்பி" விருது வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட யோகா சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் எஸ்.முருகய்யா விழாவை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில யோகா சங்கத் தலைவர் டாக்டர் பி.கோபாலானந்தா தலைமையுரையாற்றினார். கதிர் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...