தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 'எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்' பிரச்சாரம் ஆலோசனைக் கூட்டம் .

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் பிரச்சாரம் நவம்பர் 7 ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்த நாளையொட்டி நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.  
 

இந்தியாவில் தற்போது மதம் மற்றும் சாதியங்கள் தலைதூக்கி உள்ளது.  இதை முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பன்முகத் தன்மையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 7ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்தநாளை யொட்டி 'எங்கள் தேசம்' என்ற கோஷத்தோடு நாடு முழுவதும பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. 

இப்பிரச்சார இயக்கத்தில் வரலாற்று ஆய்வு மாநாடுகள் அறிவியலின் வரலாற்று நிகழ்வுகள், உலகம் மற்றம் மனிதம் தோன்றிய வரலாறுகள், தெருமுனை பிரச்சாரங்கள் மாணவர்களுக்கான கட்டுரை/ ஓவிய போட்டிகள் நடைபெறவுள்ளது.  இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நவம்பர் 7ம்தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, நவ. 19ம் தேதி ஆசிரியர்கள் அறிவியல் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் தலைமை விகித்தார்.  மாநில தலைவர் பேராசிரியர் மேகலா, மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது பாதுஷா, மாவட்ட செயலாளர் ஆர்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இப்பிரச்சார் இயக்கம் 2017ம் ஆண்டு நவம்பர் வரை ஓராண்டு காலம் நடத்தப்படும் என அலோசனையில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...