இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் உட்பட 5 பேர் கைது


கோவை ராஜ வீதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, விபச்சார புரோக்கர்களான கேரள மாநிலத்தை சேர்ந்த திலிப்(29), வேனு (32), சுதீஷ் (35)/ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

மற்றொரு சம்பவம்:-

சாய்பாபகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அப்பகுதி போலீசார் அழகேசன் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி, பெண் விபச்சார புரோக்கரான கேரள மாநிலத்தை சேர்ந்த பிரியா ஜோசப் (42)/என்பவரும், லிபின் ஜார்ஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 46வயது பெண்ணை மீட்ட போலீசார் அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...