விடிய விடிய யானைகளை விரட்டிய மரப்பாலம் ஊர் மக்கள்


கோவையில் மீண்டும் விவசாயி நிலத்திற்கு புகுந்த ஒற்றை காட்டு யானை மயில்சாமி என்ற விவசாயி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்றது. விவசாயிகளே யானையை விரட்டியடித்ததால் மீண்டும் யானை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் விழித்திருந்த நிலை ஏற்பட்டது.

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரம்பாலம் பகுதியில் நேற்று இரவு மயில்சாமி என்பவரின் விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து அங்கு பயிறிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை மேயத்தொடக்கி உள்ளது. இதை அடுத்து அவரது வீட்டின் முன் புரத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில்  தண்ணீரை குடித்து விட்டு அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, வெங்காயம், பருப்பு அனைத்து பொருட்களை சாப்பிட்டு உள்ளது. இதை அடுத்து அருகே உள்ள தோட்ட உரிமையாளர் தீ பந்தத்தை காட்டி யானை விரட்டினார், இதை அடுத்து அருகே இருந்த புதரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்ததால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர், ஆனால் வனத்துறையினர் வராததால் விவசாயிகளே பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டினர், மீண்டும் வருமே என்ற அச்சத்தில் தூங்காமல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...