கிராம பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்

கோவை: சின்னியம் பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைக்கோலபாளையம் கிராமத்தில் 4 வது வார்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட சாக்கடைக் கால்வாய் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது. 

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழ்நிலையில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைதுவிடாமல் தடுக்கும் வகையில் கால்வாய் தூர்வாரப் படவேண்டும் என்ற நிலையில், இளைஞர் ஆர்.தினேஷ்குமார் என்பவர் முயற்சியில் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். 

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 500 மீட்டர்தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் நீர் வெளியேற இடையூறாக இருந்த மிகப்பெரிய பாறை இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றப்பட்டு அருகில் இருந்த சின்னப்பள்ளத்துடன் கால்வாய் இணைக்கப்பட்டது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...