நலமுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள்


கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் வனத்துறை மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண் குட்டியை அது ஈன்றது. 

தொடர்ந்து தாய் மற்றும் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வந்த வனத்துறை மருத்துவர்கள் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர். 

இதனைத்தொடர்ந்து அந்த இரு யானைகளையும் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது அந்த யானைகள் போரதி, முள்ளான்காடு வனப்பகுதியில் சுற்றிவருகிறது. பெண் காட்டு யானை தற்போது, வனத்தின் சூழலுக்கு ஏற்றாற்போல் தன் குட்டியை பராமறித்து வருகிறது. ஓரிரு நாட்களில் மற்ற யானைக் கூட்டத்துடன் இணைந்துவிடும். இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு அந்த தாய் மற்றும் குட்டி யானை வனத்துறையினரின் கண்காணிப்பிலேயே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...