குழந்தைகள் கொண்டாடிய பசுமை தீபாவளி - 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது!

கோவையில் பசுமை தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்ப்பில் அறிவிப்பு வெளியிட்பட்ட்து மாநகராட்சியின் ஆனையாளரும் தனி அலுவருமான கார்த்திகேயன் பசுமை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கபடும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பசுமை தேசம்' அமைப்பினர் தங்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் இனைந்து குப்பை இல்லாமல் மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து இன்று கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரகன்றுகளை நட்டனர்.

உக்கடம், பெரியகுளம் பேரூர் படித்துறை ஆகிய பகுதிகளில் பனமர விதைகளை விதைத்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாரி கொண்டனர். சுமார் 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது  குறிப்பிடதக்கது. இது குறித்து பசுமை தேசம் அமைப்பினர் கூறும்போது 'கோவை மாநகரை பசுமையாக்க எடுத்து கொள்ளபட்ட ஒரு சிறு முயற்சி எனவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்த்தனர்'. 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...