ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ உதவித் திட்டம்

கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் மருத்துவ உதவித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஓய்வூதியர்கள் நவ.1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்குள் இத்திட்டத்தில் சேர வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாத சந்தா தொகை ரூ.150-ம், குடும்ப ஓய்வூதியதார்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மாதம் ரூ.100 பிடித்தம் செய்யப்படும்.

மேலும், குடும்ப பாதுகாப்பு திட்டம் ஓய்வூதியதார்களுக்கு மட்டும் வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தா தொகையாக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் 80 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இத்திட்டம் ஓராண்டு சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட பின் காலமாகும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் காலமாகும் ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியுதவி ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...