ஏர் இண்டியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இண்டியா நிறுவனத்தில் கேபின் குரு பயிற்சி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் விண்ணபதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இண்டியா நிறுவனத்தில் 300 கேபின் குரு பயிற்சி காலிப் பணியிடங்களை நிரப்ப திருமணம் ஆகாத இளம் ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் தெற்கு மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, பெங்களூர், ஹைதராபாத், கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு உரியவை ஆகும். இதற்கு விண்ணப்பிப்போர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டிகிரி அல்லது டிப்பளமோவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மூன்று வருட படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கு வயது மற்றும் உயர வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும். விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நன்றாக பேச, எழுத புலமை பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணபதாரர் www.airindia.in என்ற இணையதளத்தில் நவம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்விற்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...