போக்குவரத்து காவலர் நலனுக்கு கை கொடுத்த குடியிருப்போர் நலச்சங்கம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவையின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களுக்கு செல்பவர்கள், புத்தாடை வாங்குபவர்கள் போன்றோர் பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளிலும் குவிந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலை தடுக்க கோவை மாநகர  காவல் துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தலைமையில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் போக்குவரத்து காவலர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகை சுற்றுச்சூழல் மாசிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு சுவாச கவசங்களை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கதினர் இன்று வழங்கினர். மாவட்ட காவல்துறை  ஆணையாளரின் அலுவலகத்தில், மாநகர  காவல் துறையின் இணை ஆணையர், போக்குவரத்து சரவணன் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...