துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் -சிஐடியூ

கோவை மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் துப்புரவு, குடிநீர் விநியோகம், பள்ளி துப்புரவு பணி மற்றும் வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள் என ஆண்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான அடிப்படை கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு இப்பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து சிஐடியூ மாவட்ட பொது செயலாளர் ரத்தன் குமார் கூறுகையில்:-
துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களது பணியினை நிரந்தரபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குடியிருப்பு அமைத்திடவும், மாவட்ட வளர்ச்சிக்கேற்ப ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியிடங்களளை வழங்கிடவும், தினக்கூலி ஒப்பந்த காரர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...